தமிழ் கவிதைகள்..தமிழ் காதல் கவிதைகள் ..தமிழ் காதல் தோல்வி கவிதைகள் ..தமிழ் புது கவிதைகள் ..தமிழ் மரபுக்கவிதைகள்..சிந்தனை கவிதைகள் ...சமுதாய கவிதைகள் ..விழிப்புணர்வு கவிதைகள் ...வைரமுத்து கவிதைகள் ..தபு சங்கர் கவிதைகள்.....உங்கள் கவிதைகளை மின் அஞ்சல் வழியாக அணுப்புங்கள் ....பரிசுகளை வெல்லுங்கள்
Saturday, March 27, 2010
Thursday, March 25, 2010
Wednesday, March 24, 2010
Monday, March 22, 2010
Sunday, March 21, 2010
கிறுக்கல்கள்
Friday, March 19, 2010
எதிர்பார்ப்பு
இதயம்
Wednesday, March 17, 2010
கம்ப்யூட்டர் காதல்
காதல் ஓவியம்
உணவு
சிறை வாசம்
ஜன்னல் திறந்திருந்தும்
அடைபட்டுஇருக்கிறோம்
பட்டாம் பூச்சிபோல் ...
அழகான உலகுக்கான
கதவு திறந்து
இருக்கும் பொது...
-மகாராஜா,பெங்களுர் ..... மின் அஞ்சல் வழியாய்
அடைபட்டுஇருக்கிறோம்
பட்டாம் பூச்சிபோல் ...
அழகான உலகுக்கான
கதவு திறந்து
இருக்கும் பொது...
-மகாராஜா,பெங்களுர் ..... மின் அஞ்சல் வழியாய்
Friday, March 12, 2010
Sunday, March 7, 2010
கூடாது
நாம் வாழும் வரை
நம்மை யாரும்
வெறுக்க கூடாது ....
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும்
மறக்க கூடாது ....
ஆரோக்கியம் ,மின் அஞ்சல் வாயிலாக
நம்மை யாரும்
வெறுக்க கூடாது ....
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும்
மறக்க கூடாது ....
ஆரோக்கியம் ,மின் அஞ்சல் வாயிலாக
கனவுகள்
இருள் விலகினாலும்
இமைகளை பிரிக்க
விருப்பமில்லை
கண்ணுக்குள்
குடிஇருக்கிறது
உன் கனவு...!
மூர்த்தி ,மின் அஞ்சல் வழியாக
இமைகளை பிரிக்க
விருப்பமில்லை
கண்ணுக்குள்
குடிஇருக்கிறது
உன் கனவு...!
மூர்த்தி ,மின் அஞ்சல் வழியாக
நாணம்
கைபொத்தி கவிழும்
கன்னி முகத்தின்
சிவப்பு...!
பியுட்டி பார்லர்
தோற்றது !
--யாழினி ,மின் அஞ்சல் வாயிலாக
கன்னி முகத்தின்
சிவப்பு...!
பியுட்டி பார்லர்
தோற்றது !
--யாழினி ,மின் அஞ்சல் வாயிலாக
Wednesday, March 3, 2010
கண்ணுக்குள் மழை
அவளுக்கு மழையில் நனைவது பிடிக்கும் என்றால்....
என் கண்ணீரை மழையாக்கினேன்.
பின்பு தான் தெரிந்தது
அவளுக்கு பிடித்தது மழை அல்ல ..
என் கண்ணீர் என்று .....கண்ணீருடன் காதலன்
-தாமஸ் ,மின் அஞ்சல் வழியாக ...
என் கண்ணீரை மழையாக்கினேன்.
பின்பு தான் தெரிந்தது
அவளுக்கு பிடித்தது மழை அல்ல ..
என் கண்ணீர் என்று .....கண்ணீருடன் காதலன்
-தாமஸ் ,மின் அஞ்சல் வழியாக ...
Monday, March 1, 2010
Subscribe to:
Posts (Atom)
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .