Monday, May 24, 2010

DHAANAM

தானம்
 
முல்லைக்கு  தேர்  கொடுத்தானாம்  பாரி
அவனுக்கென்ன .......
.
.
 
அது  மக்களின்  வரிப்பணம்  தானே ..
 
                       -------மு கண்ணதாசன் ,மின் அஞ்சல் வழியாக

Saturday, May 22, 2010

MANITHARGAL

மனிதர்கள்
 
கோடிக்கணக்கான
மைல்கள் தூரத்திற்கு அப்பால்
சுழன்று
உலவ்க்கொண்டிருக்கும்
ஒவ்வொரு கிரகங்களின்
பெயர்களை
கிழமைகளுக்கு வைத்த
மனிதன்
 
மனிதர்கள் வாழும்
பூமியின் பெயரில்
ஒரு கிழமைக்கும்
பெயர் வைக்கவில்லை
.
.
மனிதன்
மனிதர்களை
மதிப்பதில்லை ....
 
மின் அஞ்சல் வழியாக ..நா.முத்து கிருஷ்ணன்

Friday, May 21, 2010

pen

பெண்
மண்ணில் பெண்களுக்கு பஞ்சமில்லை
 
ஆனால்
 
உன்னைப்போல் யாருமில்லை....
 
                  ------------ராஜா ...

Friday, May 14, 2010

PACHAI UNMAI


நெத்தி அடி வரிகள் ;
 
பச்சை உண்மை
 
 உண்மையான  அன்பிற்கு  ஏமாற்ற  தெரியாது ..
ஏமாற மட்டுமே  தெரியும் ....
 
---------கோவை தமிழன் ,மின் அஞ்சல் வழியாக

VAERUPAADU

வேறுபாடு
 
இரண்டு  மலர்கள்  பேசிகொன்டன ...
 
ஒரு  செடியில்  தானே  ஒன்றாக  மலர்ந்தோம் !
 
பின்பு  உனக்கு  மணவறை
 
 எனக்கு  ஏன்  கல்லறை ..?
 
 
மின் அஞ்சல் வழியாக ,,கோவை தமிழன்

OOR PECHU

ஊர் பேச்சு

போராடும்  வரை  வீண்  முயற்சி  என்பார்கள் ...
வெற்றி  பெற்ற  உடன்  விடா  முயற்சி  என்பார்கள் 
 
           மின் அஞ்சல் வழியாக ----கோவை _தமிழன் 
 

Thursday, May 13, 2010

ARASIN SAATHANAIKAL?

அரசின் சாதனைகள் ?? 
 
புதிதாய்  கட்டப்பட்ட  பாலங்களும்
வெட்டி  விரிவாகபட்ட  சாலைகளும்
நினைவூட்டின  
.
.
 
அரசின்  சாதனைகளை   அல்ல..
 .
.

அங்கிருந்து  அகற்றப்பட்ட  பசுமையான மரங்களை ........
 
 
                       -----------மகாராஜா  ,,மின் அஞ்சல் வழியாக .....

ETHIR KAALAM

எதிர் காலம்
 
நீ  என்னை  கடந்து  செல்லும்  பொது
என்மேல்  வீசிய  பார்வைகள்  தான்
உறுதி  செய்தன,
.
.
.
எனக்கும்  எதிர்காலம்  உண்டென்பதை .........
 
-----------மகாராஜா ,மின் அஞ்சல் வழியாக ..........
 
                             

PADHA SUVADUKAL

தமிழ்  ஹைக்கூ  SMS கவிதை

மற்றவர்கள்  சென்ற  பாதையில்  நீங்களும்  செல்லாதீர்கள் …

உங்களின்  பாத  சுவடுகள் 
 
 தெரியாமல்  போய்விடும் ......
 
               -----மெர்வின் ,மின் அஞ்சல் வழியாக  

IDAYAM

இதயம்
 
பேருந்து  நெரிசலில்  அவள்  நசுக்கீயது,
 என்  இதயத்தை ...           
                 --------s.சரவணன்   மின் அஞ்சல் வழியாக
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]