நான் உன்னை ......................
நான் உன்னை காதலித்தேன் ,
காதலிக்கிறேன்
இன்று வரை அல்ல என் வாழ் நாள் காலம்
முடுயும் வரை ,அழியும் வரை
யார் தடுத்தாலும் ? யார் எதிர்த்தாலும் ?
நீ என்னை திட்டி மனம்
வருந்தி பேசி இருக்கையில்
நானும் என் இதயமும் உன்னை
வெறுக்க இது வரை நினைத்தது இல்லை
ஏனோ ...........
முன்பு இருந்த பாசமோ ,அன்போ ,இஷ்டமோ
இப்பொது இல்லை என்று தெரிந்த
அந்த நொடி நான் ஏதோ ...ஒரு உயிர் இல்லாத
ஒரு உடல் போல இருந்தேன் …
அதே போல்
உன்னை நினைத்து வாழ்ந்து
கொண்டு இருக்கும் என் இதயத்தில்
வேறு ஒருவுனுக்கு இடம் குடுக்க
நான் எப்போதும் என்றுமே விரும்ப மாட்டேன்
இந்த முடிவு என் இதயம்
இந்த பூமியில் துடிக்கும் வரை ........நீடிக்கும் ......
நான் உன்னை காதலித்தேன் ,
காதலிக்கிறேன்
இன்று வரை அல்ல என் வாழ் நாள் காலம்
முடுயும் வரை ,அழியும் வரை
யார் தடுத்தாலும் ? யார் எதிர்த்தாலும் ?
நீ என்னை திட்டி மனம்
வருந்தி பேசி இருக்கையில்
நானும் என் இதயமும் உன்னை
வெறுக்க இது வரை நினைத்தது இல்லை
ஏனோ ...........
முன்பு இருந்த பாசமோ ,அன்போ ,இஷ்டமோ
இப்பொது இல்லை என்று தெரிந்த
அந்த நொடி நான் ஏதோ ...ஒரு உயிர் இல்லாத
ஒரு உடல் போல இருந்தேன் …
அதே போல்
உன்னை நினைத்து வாழ்ந்து
கொண்டு இருக்கும் என் இதயத்தில்
வேறு ஒருவுனுக்கு இடம் குடுக்க
நான் எப்போதும் என்றுமே விரும்ப மாட்டேன்
இந்த முடிவு என் இதயம்
இந்த பூமியில் துடிக்கும் வரை ........நீடிக்கும் ......
கவி...மின் அஞ்சல் வழியாக ....