Friday, April 30, 2010

THUYARAM

துயரம்
 
துபாய்!
 
வெளியில் இருப்பவனுக்கு
வாழ்நாள் கனவு...
 
உள்ளே இருப்பவனுக்கு
வாழ்நாளே
கனவு....
       
          ----இசாக் .மின் அஞ்சல் வழியாக ....திருச்சி

Saturday, April 24, 2010

KATHAL

 
காதல்  ஹைக்கூ

ஊரே  நம்  காதலை  பற்றி  பேச ,
நாம்  மட்டும்  அமைதியாய்,
கல்லறையில் ...  
                                    ராகவி ,singapore
 
 

Friday, April 23, 2010

SATHANAI


சாதனை  ஹைக்கூ  SMS
"மலையை " பார்த்து  " மலைத்து  விடாதே ,
மலை  மீது  ஏறினால்  அதுவும்
உன்  "கால்  அடியில் ".தான்
 
 
     ------மின் அஞ்சல் வழியாக ,ராஜா

Wednesday, April 21, 2010

SANGILI


சங்கிலி :
கழுத்துக்கு  ஏனடி !?
உன்  மனதிற்கு  போடு
இப்படிக்கு  வறுமை  கணவன்
                              
 

 

SIRAI

சிறை
 
நீ   அணைத்தபோது  சிறகுகல்லில்  என்னை  அன்னைததுபோல்   இருந்தது ..!

அவளுக்கு  மட்டும்  தான்  தெரியும்  அது  சிறகுகள்  அல்ல  சிறை   என்று
......!
    தாமஸ் ,மின் அஞ்சல் வழியாக ...

Monday, April 19, 2010

KANNEER


சிலருக்கு  பனி  துளி  புடிக்கும் ,
சிலருக்கு  மழை  துளி  புடிக்கும்
ஆனால் , யாரையாவது  உண்மையாக  'நேசித்து ' பாருங்கள் ..
கண்ணீர்   துளி  கூட  பிடிக்கும்  

Friday, April 16, 2010

KATHALI

ரொமாண்டிக்  தமிழ்  கவிதை  ஹைக்கூ
காதலி
காற்றில்  கூட அவள்  இருக்கிறாள்  என்பதை  உணர்தேன் ..!
தூசியாய்  வந்து 
 என்  கண்ணை  கலங்க  வாய்த்த   பொது  ......


Share Orkut

MALAR


தத்துவம்  ஹைக்கூ  
 
மலர்
 
உதிர்ந்த  பூக்களுக்காக  கண்ணீர்  விடாதே .
மலர்கின்ற  பூக்களுக்கு  தண்ணீர்  விடு ...

MUTHAL SATHAMILLAMAL

நகைப்பு  தமிழ்  ஹைக்கூ
 
முத்தம் ...சத்தமில்லாமல்

அனுமதி  கேட்கவும்  இல்லை ...
அனுமதி  வழங்கவும்  இல்லை ...
ஆனால்  பிடிவாதமாக  ஒரு  முத்தம் ...
"கன்னத்தில்  கொசு  கடி "!
                       -----மகாராஜா ,

KALLARAI


சிந்தனையை தூண்டும் தமிழ்  ஹைக்கூ
 
கல்லறை

சவப்பெட்டி  அழுகிறது ,
இறந்தது  மனிதன்  தானே ..?

என்னை  ஏன்  புதைகிரீர்கள்  என்று ... 
                  மின் அஞ்சல் வழியாக ,மேர்வின்

ROMANCE

ரொமாண்டிக்  தமிழ்  ஹைக்கூ
உன்னை  சந்திக்கம்மல்  இறுக்க முடியும்
ஆனால்
 
 உன்னை  சிந்திகம்மல்  இறுக்க  முடியாது  
          ----மின் அஞ்சல் வழியாக ,லாரா

yathaarthem

யதார்தம்
 
பேருந்து  பயணத்தில்
இயற்கை  அழகை ரசிக்க  முடியவில்லை ;

நடத்துனரின்  சில்லறை  பாக்கி !!!
 
        -----ராகவி ,மின் அஞ்சல் வழியாக

THUDIPPU

துடிப்பு  ஹைக்கூ

இடி  இடிப்பது  மழைக்காக ,
ஆனால்  என்  இதயம்  துடிப்பது  உனக்காக .     
             -----------ராகவி .,மின் அஞ்சல் வழியாக  

KATHAL SINNAM

 
காதல் சின்னம்
 
அவனும்  இல்லை ,
அவளும்  இல்லை .
யாருக்காக  நிற்கிறது  காதல்  காவியமாய் ?
தாஜ்  மஹால் ...

                ----மின் அஞ்சல் வழியாக  P.சதீஷ்  குமார் 

vaalkai


வாழ்க்கை

பசியோடு   
அன்னதான போஸ்டர்ரை ஓட்டினான்...
 
  தெருஓர  சிறுவன் .
                -----Submitted by கவிதைகுப்பன் 
 
 

Thursday, April 15, 2010

nanbaa

 
நண்பா
 
பூவிற்கு  வாசம் ,
எனக்கு  நீ  சுவாசம் .       
                     ---மின் அஞ்சல் வழியாக A.ஸ்ரீனிவாசன்
 
 

Tuesday, April 13, 2010

punnagai

செடியில் பூக்கும் மலரை விட
ஒரு நொடியில் பூக்கும் புன்னகை தான் அழகு
 
மின் அஞ்சல் வழியாக  சேவியர் ...

VAARTHAIGALUKKU APPAAL

வார்த்தைகளுக்கு அப்பால் ...

ஆயிரமாயிரம்
ஆறுதல் வார்த்தைகளும்
அளிக்க முடியாத ஒன்றை
அளித்து செல்கிறது
துக்க வீட்டை  சுற்றி
 துள்ளலாட்டம் போட்டு
கல கல சிரிப்புடன்
வளம் வரும் மழலை...

Wednesday, April 7, 2010

MARANGAL.....MARANAM!

மரங்கள் ......மரணம் !

தோளுக்கு மேல்
வளர்ந்தவனை
கையால் அடிப்பதே
தவறு...

கோடரியால்
வெட்டுகிறார்களே நியாயமா?

கண்ணீர் விடும்
மரங்கள்!

               ----------கோ.செந்தில்,மின் அஞ்சல் வழியாக

VALI

வலி

அதெப்படி இறக்கமலேயே
மரண வலி?
என் பக்கம் திரும்பாமல்
செல்கிறாளே காதலி...!

                     -----------வரதராஜ்,மின் அஞ்சல் வழியாக

PERUNTHU KAATHAL

பேருந்து  காதல்

அழகான தேவதைக்கு...
என்று தான் என்
காதல் கடிதங்களை
துவங்குகிறேன்,

உன் பெயர் தெரியாததால்...!

                            ------செல்வராஜ், மின் அஞ்சல் வழியாக

VETKAM

எந்தப்
பெண்ணிடம்
கற்று கொண்டது
இந்த வெட்கத்தை ...!


தொட்டாசிநிங்கி..

Tuesday, April 6, 2010

MOUNAM


மௌனம்

உன்னிடம்
கற்றுக்கொள்ள
வேண்டியது
நிறைய
இருக்கிறது
உன்
மௌனம்
தவிர...

                  ------ர .ஆனந்தி  ,மின் அஞ்சல் வழியாக

KODAI



 எனக்கு பிடிக்கிற
அத்தனையும்
உனக்குத்
தந்து விட வேண்டும் .
எனக்கு
என்னை பிடிக்கும் ....
                                     ----ர .ஆனந்தி  ,மின் அஞ்சல் வழியாக

PUDIR

  புதிர்

நீ
ஒரு புரியாத புதிர்
புரிந்தவர்கள் சொன்னார்கள் .
சொல்லிவிட்டு போகட்டும்.
புதிர்
எனக்கு பிடிக்கும் !
புரியமலயே...!

                          ------ர .ஆனந்தி  ,மின் அஞ்சல் வழியாக 
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]