துயரம்
துபாய்!
வெளியில் இருப்பவனுக்கு
வாழ்நாள் கனவு...
உள்ளே இருப்பவனுக்கு
வாழ்நாளே
கனவு....
----இசாக் .மின் அஞ்சல் வழியாக ....திருச்சி
காதல் ஹைக்கூ
ஊரே நம் காதலை பற்றி பேச ,
நாம் மட்டும் அமைதியாய்,
கல்லறையில் ...
ராகவி ,singapore
சாதனை ஹைக்கூ SMS
"மலையை " பார்த்து " மலைத்து விடாதே ,
மலை மீது ஏறினால் அதுவும்
உன் "கால் அடியில் ".தான்
------மின் அஞ்சல் வழியாக ,ராஜா
சங்கிலி :
கழுத்துக்கு ஏனடி !?
உன் மனதிற்கு போடு
இப்படிக்கு வறுமை கணவன்
சிறை
நீ அணைத்தபோது சிறகுகல்லில் என்னை அன்னைததுபோல் இருந்தது ..!
அவளுக்கு மட்டும் தான் தெரியும் அது சிறகுகள் அல்ல சிறை என்று
......!
தாமஸ் ,மின் அஞ்சல் வழியாக ...
சிலருக்கு பனி துளி புடிக்கும் ,
சிலருக்கு மழை துளி புடிக்கும்
ஆனால் , யாரையாவது உண்மையாக 'நேசித்து ' பாருங்கள் ..
கண்ணீர் துளி கூட பிடிக்கும்
ரொமாண்டிக் தமிழ் கவிதை ஹைக்கூ
காதலி
காற்றில் கூட அவள் இருக்கிறாள் என்பதை உணர்தேன் ..!
தூசியாய் வந்து
என் கண்ணை கலங்க வாய்த்த பொது ......
தத்துவம் ஹைக்கூ
மலர்
உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் விடாதே .
மலர்கின்ற பூக்களுக்கு தண்ணீர் விடு ...
நகைப்பு தமிழ் ஹைக்கூ
முத்தம் ...சத்தமில்லாமல்
அனுமதி கேட்கவும் இல்லை ...
அனுமதி வழங்கவும் இல்லை ...
ஆனால் பிடிவாதமாக ஒரு முத்தம் ...
"கன்னத்தில் கொசு கடி "!
-----மகாராஜா ,
சிந்தனையை தூண்டும் தமிழ் ஹைக்கூ
கல்லறை
சவப்பெட்டி அழுகிறது ,
இறந்தது மனிதன் தானே ..?
என்னை ஏன் புதைகிரீர்கள் என்று ...
மின் அஞ்சல் வழியாக ,மேர்வின்
ரொமாண்டிக் தமிழ் ஹைக்கூ
உன்னை சந்திக்கம்மல் இறுக்க முடியும்
ஆனால்
உன்னை சிந்திகம்மல் இறுக்க முடியாது
----மின் அஞ்சல் வழியாக ,லாரா
யதார்தம்
பேருந்து பயணத்தில்
இயற்கை அழகை ரசிக்க முடியவில்லை ;
நடத்துனரின் சில்லறை பாக்கி !!!
-----ராகவி ,மின் அஞ்சல் வழியாக
துடிப்பு ஹைக்கூ
இடி இடிப்பது மழைக்காக ,
ஆனால் என் இதயம் துடிப்பது உனக்காக .
-----------ராகவி .,மின் அஞ்சல் வழியாக
காதல் சின்னம்
அவனும் இல்லை ,
அவளும் இல்லை .
யாருக்காக நிற்கிறது
காதல் காவியமாய் ?
தாஜ் மஹால் ...
----மின் அஞ்சல் வழியாக P.சதீஷ் குமார்
வாழ்க்கை
பசியோடு
அன்னதான போஸ்டர்ரை ஓட்டினான்...
தெருஓர சிறுவன் .
-----Submitted by கவிதைகுப்பன்
நண்பா
பூவிற்கு வாசம் ,
எனக்கு நீ சுவாசம் .
---மின் அஞ்சல் வழியாக A.ஸ்ரீனிவாசன்
செடியில் பூக்கும் மலரை விட
ஒரு நொடியில் பூக்கும் புன்னகை தான் அழகு
மின் அஞ்சல் வழியாக சேவியர் ...
வார்த்தைகளுக்கு அப்பால் ...
ஆயிரமாயிரம்
ஆறுதல் வார்த்தைகளும்
அளிக்க முடியாத ஒன்றை
அளித்து செல்கிறது
துக்க வீட்டை சுற்றி
துள்ளலாட்டம் போட்டு
கல கல சிரிப்புடன்
வளம் வரும் மழலை...
மரங்கள் ......மரணம் !
தோளுக்கு மேல்
வளர்ந்தவனை
கையால் அடிப்பதே
தவறு...
கோடரியால்
வெட்டுகிறார்களே நியாயமா?
கண்ணீர் விடும்
மரங்கள்!
----------கோ.செந்தில்,மின் அஞ்சல் வழியாக
வலி
அதெப்படி இறக்கமலேயே
மரண வலி?
என் பக்கம் திரும்பாமல்
செல்கிறாளே காதலி...!
-----------வரதராஜ்,மின் அஞ்சல் வழியாக
பேருந்து காதல்
அழகான தேவதைக்கு...
என்று தான் என்
காதல் கடிதங்களை
துவங்குகிறேன்,
உன் பெயர் தெரியாததால்...!
------செல்வராஜ், மின் அஞ்சல் வழியாக
எந்தப்
பெண்ணிடம்
கற்று கொண்டது
இந்த வெட்கத்தை ...!
தொட்டாசிநிங்கி..
மௌனம்
உன்னிடம்
கற்றுக்கொள்ள
வேண்டியது
நிறைய
இருக்கிறது
உன்
மௌனம்
தவிர...
------ர .ஆனந்தி ,மின் அஞ்சல் வழியாக
எனக்கு பிடிக்கிற
அத்தனையும்
உனக்குத்
தந்து விட வேண்டும் .
எனக்கு
என்னை பிடிக்கும் ....
----ர .ஆனந்தி ,மின் அஞ்சல் வழியாக
புதிர்
நீ
ஒரு புரியாத புதிர்
புரிந்தவர்கள் சொன்னார்கள் .
சொல்லிவிட்டு போகட்டும்.
புதிர்
எனக்கு பிடிக்கும் !
புரியமலயே...!
------
ர .ஆனந்தி ,மின் அஞ்சல் வழியாக
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .