Saturday, May 22, 2010

MANITHARGAL

மனிதர்கள்
 
கோடிக்கணக்கான
மைல்கள் தூரத்திற்கு அப்பால்
சுழன்று
உலவ்க்கொண்டிருக்கும்
ஒவ்வொரு கிரகங்களின்
பெயர்களை
கிழமைகளுக்கு வைத்த
மனிதன்
 
மனிதர்கள் வாழும்
பூமியின் பெயரில்
ஒரு கிழமைக்கும்
பெயர் வைக்கவில்லை
.
.
மனிதன்
மனிதர்களை
மதிப்பதில்லை ....
 
மின் அஞ்சல் வழியாக ..நா.முத்து கிருஷ்ணன்

No comments:

உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]