Wednesday, August 4, 2010

MUTHAR KATHAL

முதற்காதல்
சஹாராவில்  சிந்திய
முதல்  பனித்துளியை  விட
தன்மையானது  ........

என்னவன்  சுவாசம்
சுமக்கும்  காற்றின்  தீண்டல் ...

இரவு  வானில்
வரும்  நிலவை  விட
ஒளியானது ....

புன்னகை  சிந்தும்
இதழ்களின்  முகம் .........

கம்பன்  செல்லி
கவிதைகளை  விட
இனிமையானது ........

உறங்கும்  பொழுதில்
உலரும்  சொற்கள் ............

வேரின்  நுனி  செல்லும்
நீர்த்துளியை  விட
ஆழமானது ......

நானும்  உன்னோடு
நாளும்  உன்  நினைவோடு .....
 
அருணா.. 

No comments:

உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]