முதற்காதல்
சஹாராவில் சிந்திய
முதல் பனித்துளியை விட
தன்மையானது ........
முதல் பனித்துளியை விட
தன்மையானது ........
என்னவன் சுவாசம்
சுமக்கும் காற்றின் தீண்டல் ...
இரவு வானில்
வரும் நிலவை விட
ஒளியானது ....
புன்னகை சிந்தும்
இதழ்களின் முகம் .........
கம்பன் செல்லி
கவிதைகளை விட
இனிமையானது ........
உறங்கும் பொழுதில்
உலரும் சொற்கள் ............
வேரின் நுனி செல்லும்
நீர்த்துளியை விட
ஆழமானது ......
நானும் உன்னோடு
நாளும் உன் நினைவோடு .....
அருணா..
No comments:
Post a Comment