சிறை
சிறை
நிலவு ,வானம்,விடியல் .....
என ஆயிரம் கவிதைகள்
மனதில் இருந்தும்
எழுத மட்டும் முடியவில்லை ....
பள்ளி செல்லாத குழந்தை
தொழிலாளியாய் ....
மின் அஞ்சல் வழியாக ....ஜனனி
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .
No comments:
Post a Comment