ஒவ்வாமை
ஒவ்வாமை
நான் நட்டு வளர்த்த செடியில்
பூத்த பூக்களையும்
காய்த்த கனிகளையும்
கண்டு ரசித்த என் மனம்
ஏனோ ஏற்க மறுக்கிறது ....
பேஸ் புக்கில்
என் நண்பர்கள்
அனுப்பும்.....
farmville requestkalai
மின் அஞ்சல் வழியாக ...மகாராஜா
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .
No comments:
Post a Comment