அன்பே ....!
என் காதலில் முத்தங்களின்
ஈரமில்லை.......!
மூச்சுக்காற்றின் வெப்பமில்லை .....!
தொட்டுக்கொள்ள அருகிலில்லை .......!
உனக்கு நெருங்கிவர நேரமில்லை .......!
-அதனால்
விலகிச்செல்ல தேவையில்லை .....!
இருந்தாலும் நெருங்கிவிட்டேன் ......
நினைவுகளுக்கு தடைகளில்லை .....! -
ச.சூட்டி...மின் அஞ்சல் வழியாக
No comments:
Post a Comment