Sunday, November 7, 2010

தொட்டில் மரங்கள்

தொட்டில் மரங்கள் 

*ஆங்கிலத்தில் திட்டுகிறார் 
ஆசிரியர் 
வகுப்பறைச் சுவற்றில் 
"இனிய உளவாக 
இன்னாத கூறல்"

* ஆங்கிலம் படித்தால் தான் 
அறிவு வளரும் என்கிறீர்கள் 
தமிழ் படித்த 
கலாமை மட்டும் 
தலைவர் என்கிறீர்கள் 

*கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள் 
எங்களையும் 
கொஞ்ச 
நேரம் ஒதுக்குங்கள்....
இப்படிக்கு இன்றைய குழந்தைகள் 

*எங்களுக்காக
 குழந்தைகள் காப்பகம்
 இன்று. 
உங்களுக்காக
முதியோர் காப்பகம்
 நாளை.

     
         ...............சே .ப.வீரதிருக்குமரன் 

1 comment:

sella karthik said...

அருமை அய்யா

உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]