காதல்
காதல்
வராத மழையில்
'குடை பிடிக்கிறேன்'
நான் உனக்கு!
நனைந்து விட்டதாக
துடைத்து விடுகிறாய்
நீ எனக்கு!
வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது
காதல்....!
துங்கை செல்வா
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .
No comments:
Post a Comment