இடிதாங்கியாக இல்லா விட்டாலும் சுமைதாங்கி ஆகிறேன் ..
உன்னால் ,உன் நினைவுகளை சுமப்பதினால் ...
விழி மூடி தூங்கும் நேரத்திலும் விழி முன்னே நினைவாய் நிற்கின்றாய்
விழி திறந்து காத்து இருப்பேன் என் வாசலில்
உன் பாத சுவடுகள் படியும் நாளை எதிர்நோக்கி .......!
-சுகன்யா மின் அஞ்சல் வழியாக .
No comments:
Post a Comment