Wednesday, November 10, 2010

காணவில்லை

காணவில்லை
என்  வீட்டு  முற்றத்தில்  சிதரிகிடக்கும்
அரிசிபருகைகளை  அழகாய்  கொத்திதின்னவரும்   
குருவிக்  கூட்டங்களை  காணவில்லை
கண்டுபிடுத்துத்  தாருங்கள்
குருவிகளோடு  தொலைந்துபோன 
அந்த  அழகிய  காட்சியை ....!

----மகாராஜா மின் அஞ்சல் வழியாக .

No comments:

உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]