மோர் விற்ற பணத்தையும்
காய் விற்ற பணத்தையும்
கிராமங்களில்
கடுகு டப்பாவிலும்
சீரக டப்பாவிலும்
சேர்த்து வைப்பார்கள்....
வாரத்திற்கு ஒருமுறை வரும்
குடி தண்ணீரை நகரங்களில்
கிரைண்டரிலும்
மிக்சி ஜாரிலும் கூடப்
பிடித்து வைக்கிறார்கள்
...நாவல் குமாரகேசன்
No comments:
Post a Comment