வாசல் இல்லா வீடு
அசந்து தூங்கும் காலையில் கடன் காரனாய் கதிரவன் வீசும்
இன்னிசை தாலாட்டாய் பேருந்தின் இசை
கண்ணீரை துடைத்து செல்லும் மழை சாரலில் கரைகிறோம்
என்று வரும் என் வீட்டிற்கு வாசல் படிகள் ......
மின் அஞ்சல் வழியாக .........சுகன்யா
No comments:
Post a Comment